கட்டுகளில் இருந்து விடுபட படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி - 79 | Abirami Anthathi 79

Описание к видео கட்டுகளில் இருந்து விடுபட படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி - 79 | Abirami Anthathi 79

பாடல் - 79
விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?

SONG - 79
VIZHIKKE ARUL UNDU, ABIRAAMA VALLIKKU; VEDHAM SONNA
VAZHIKKE VAZHIBADA NENSU UNDU EMAKKU; AVVAZHI KIDAKKA,
PAZHIKKE SUZHANRU, VEM PAAVANGALE SEYDHU, PAAZH NARAGAK
KUZHIKKE AZHUNDHUM KAYAVAR THAMMODU, ENNA KOOTTU INIYE?

அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.

தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.


- ஆத்ம ஞான மையம்

Комментарии

Информация по комментариям в разработке