நிலையான மன மகிழ்ச்சியைத் தரும் பதிகம் | அபிராமி அந்தாதி - 80 | Abirami Anthathi 80

Описание к видео நிலையான மன மகிழ்ச்சியைத் தரும் பதிகம் | அபிராமி அந்தாதி - 80 | Abirami Anthathi 80

பாடல் - 80
கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை
ஓட்டியவா, என்கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம்--ஆடகத் தாமரை ஆரணங்கே

SONG - 80
KOOTTIYAVAA ENNAITH THAN ADIYAARIL, KODIYA VINAI
OTTIYAVAA, EN_GAN ODIYAVAA, THANNAI ULLAVANNAM
KAATTIYAVAA, KANDA KANNUM MANAMUM KALIKKINRAVAA,
AATTIYAVAA NADAM-AADAGATH THAAMARAI AARANANGE.

அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.

தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.


- ஆத்ம ஞான மையம்

Комментарии

Информация по комментариям в разработке