சிவரஞ்சனி இராகத்தில் நடராஜர் பத்து (பக்தி - ஞானப் பாட்டு)

Описание к видео சிவரஞ்சனி இராகத்தில் நடராஜர் பத்து (பக்தி - ஞானப் பாட்டு)

300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த "சிறுமணவை" முனுசாமி அவர்களால் இயற்றப்பட்ட பாடல்கள் தான் நடராஜர் பத்து.

தில்லை நடராஜரின் அருள் வேண்டி, அத்தெய்வத்திடம் உரிமையோடு அதட்டிக் கேட்கிற தமிழ் மரபின் வழி வந்த பாடல் தான் இது.

சைவ சமயப் புலவரின் செறிவான தமிழை, 12 வயதே நிரம்பிய செல்வி.வசுந்தரா அவர்களின் இனிய குரலில், புதிய இசையில் கேட்பது, மனதிற்குள் ஒளியேற்றுகிறது.

மெய்ஞானம் வேண்டுவோர் அவசியம் கேட்க வேண்டிய பாடல் இது.

#nadarajarpathu #நடராஜர்பத்து

நன்றி,
ம்யூசிக் ட்ராப்ஸ் டீம்.

.

Комментарии

Информация по комментариям в разработке