கொழும்பில் பதற்றம்: Mahinda Rajapaksa வீட்டின் மீது ஏறிய மாணவர் கூட்டம் - நடந்தது என்ன?

Описание к видео கொழும்பில் பதற்றம்: Mahinda Rajapaksa வீட்டின் மீது ஏறிய மாணவர் கூட்டம் - நடந்தது என்ன?

Sri Lankan students mob infront of Rajapaksa home - Colombo in tension: இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக நடைபெற்றுவரும் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றவர்கள், ஞாயிற்றுக்கிழமை மாலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் சுற்றுச் சுவர் மீது ஏறியதால் சுமார் ஒருமணி நேரம் வரை அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.

#SriLankaProtest #SriLankaCrisis #EconomicCrisis

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter -   / bbctamil  

Комментарии

Информация по комментариям в разработке