நாம் வைக்கும் நெய்வேத்தியம் கடவுள் ஏற்கிறார் என்பதை எப்படி அறிவது? How come God accept our offerings

Описание к видео நாம் வைக்கும் நெய்வேத்தியம் கடவுள் ஏற்கிறார் என்பதை எப்படி அறிவது? How come God accept our offerings

கடவுளுக்கு நெய்வேத்தியம் வைப்பது நமது தர்மத்தில் பின்பற்றப்படும் முறை. வைக்கப்படும் நெய்வேத்தியத்தை கடவுள் ஏற்கிறார் என்பதை எப்படி அறிவது? வைக்கும் நெய்வேத்தியம் அப்படியே இருக்கும்போது கடவுள் அதை ஏற்கிறார் என்பதை எப்படி நம்புவது?

இது போன்ற பல கேள்விகளுக்கு திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் இந்தப் பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.

- ஆத்ம ஞான மையம்

Комментарии

Информация по комментариям в разработке