Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть குர்ஆன் கதை - பழத்தோட்டத்தின் உரிமையாளர்கள்! (Animated video) தமிழில் ! Dubbed

  • 𝑯𝑼𝑸𝑼𝑴 𝑨𝑳 𝑯𝑨𝑸𝑸
  • 2023-08-24
  • 192
குர்ஆன் கதை - பழத்தோட்டத்தின் உரிமையாளர்கள்! (Animated video) தமிழில் ! Dubbed
tamil Quran cartoonQuran Tamil videotamil animation story in Qurankids to learn Quran Tamiltamil cartoongarden animationmoral storiesIslamic childern storiesIslamic childern stories Tamil
  • ok logo

Скачать குர்ஆன் கதை - பழத்தோட்டத்தின் உரிமையாளர்கள்! (Animated video) தமிழில் ! Dubbed бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно குர்ஆன் கதை - பழத்தோட்டத்தின் உரிமையாளர்கள்! (Animated video) தமிழில் ! Dubbed или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку குர்ஆன் கதை - பழத்தோட்டத்தின் உரிமையாளர்கள்! (Animated video) தமிழில் ! Dubbed бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео குர்ஆன் கதை - பழத்தோட்டத்தின் உரிமையாளர்கள்! (Animated video) தமிழில் ! Dubbed

Note : illustration animated images are for understanding purpose only !

Jazakallah khair for Huda Tv
Tamil Dubbed by Team Haqq
Reciter: Sheikh Idrees Abkar
Special thanks to - Mohammed Qais

Al-Quran 68 : 17 - 33
Surah Qalam

اِنَّا بَلَوْنٰهُمْ كَمَا بَلَوْنَاۤ اَصْحٰبَ الْجَـنَّةِ‌ اِذْ اَقْسَمُوْا لَيَصْرِمُنَّهَا مُصْبِحِيْنَۙ‏
நிச்சயமாக நாம் தோட்டமுடையவர்களைச் சோதித்தது போலவே, நாம் அவர்களைச் சோதித்தோம். அ(த் தோட்டத்திற்குடைய)வர்கள் அதிலுள்ள கனிகளை அதிகாலையில் சென்று பறித்து விடுவோமென்று சத்தியம் செய்தார்கள்.
(அல்குர்ஆன் : 68:17)

وَلَا يَسْتَثْنُوْنَ‏
அல்லாஹ் நாடினால் என்று அவர்கள் கூறவில்லை;
(அல்குர்ஆன் : 68:18)

فَطَافَ عَلَيْهَا طَآٮِٕفٌ مِّنْ رَّبِّكَ وَهُمْ نَآٮِٕمُوْنَ‏
எனவே, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது உம் இறைவனிடமிருந்து சுற்றக் கூடிய (நெருப்பின் ஆபத்)து சுற்றி(த் தோட்டத்தை) அழித்து விட்டது.
(அல்குர்ஆன் : 68:19)

فَاَصْبَحَتْ كَالصَّرِيْمِۙ‏
(நெருப்புக் கரித்து விட்ட படியால் அத்தோட்டம்) காலையில் கருத்த சாம்பலைப் போல் ஆயிருந்தது.
(அல்குர்ஆன் : 68:20)

فَتَـنَادَوْا مُصْبِحِيْنَۙ‏
(இது அறியாது) காலையில் எழுந்த அவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்தனர்.
(அல்குர்ஆன் : 68:21)

اَنِ اغْدُوْا عَلٰى حَرْثِكُمْ اِنْ كُنْتُمْ صٰرِمِيْنَ‏
“நீங்கள் (விளைந்த) கனிகளைக் கொய்பவர்களாக இருந்தால் உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் செல்லுங்கள்” (என்று கூறிக் கொண்டனர்).
(அல்குர்ஆன் : 68:22)

فَانْطَلَقُوْا وَهُمْ يَتَخَافَتُوْنَۙ‏
எனவே அவர்கள் (பிறர் அறியாது) மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றனர்;
(அல்குர்ஆன் : 68:23)

اَنْ لَّا يَدْخُلَنَّهَا الْيَوْمَ عَلَيْكُمْ مِّسْكِيْنٌۙ‏
“எந்த ஏழை எளியவரும் இன்று உங்களிடம் அ(த் தோட்டத்)தில் நிச்சயமாக பிரவேசிக்கக் கூடாது” (என்று).
(அல்குர்ஆன் : 68:24)

وَّغَدَوْا عَلٰى حَرْدٍ قٰدِرِيْنَ‏
உறுதியுடன் சக்தியுடையவர்களாக காலையில் சென்றனர்.
(அல்குர்ஆன் : 68:25)

فَلَمَّا رَاَوْهَا قَالُوْۤا اِنَّا لَـضَآلُّوْنَۙ‏
ஆனால், அவர்கள் அதை (தோட்டத்தை அழிந்து போன நிலையில்) கண்ட போது: “நிச்சயமாக நாம் வழி தவறி (வேறு தோட்டத்திற்கு) வந்து விட்டோம்” என்று கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 68:26)

بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ‏
(பின்னர் கவனித்துப் பார்த்துவிட்டு) “இல்லை! (ஏழை எளியோர்க்கு எதுவும் கிடைக்காமற் செய்து) நாம் தாம் பாக்கியம் இழந்தவர்களாக ஆகிவிட்டோம்” (என்றும் கூறிக்கொண்டனர்.)
(அல்குர்ஆன் : 68:27)

قَالَ اَوْسَطُهُمْ اَلَمْ اَقُلْ لَّكُمْ لَوْلَا تُسَبِّحُوْنَ‏
அவர்களில் நடுநிலையுள்ள ஒருவர் “நீங்கள் தஸ்பீஹு செய்திருக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 68:28)

قَالُوْا سُبْحٰنَ رَبِّنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِيْنَ‏
“எங்கள் இறைவன் தூயவன்; நாம் தாம் நிச்சயமாக அநியாயம் செய்தவர்கள் ஆகிவிட்டோம்” என்றும் கூறினர்.
(அல்குர்ஆன் : 68:29)

فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَلَاوَمُوْنَ‏
பின்னர், அவர்களில் சிலர் சிலரை நிந்தித்தவர்களாக முன்னோக்கினர்.
(அல்குர்ஆன் : 68:30)

قَالُوْا يٰوَيْلَنَاۤ اِنَّا كُنَّا طٰغِيْنَ‏
அவர்கள் கூறினார்கள்: “எங்களுக்குண்டான கேடே! நிச்சயமாக நாம் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்.
(அல்குர்ஆன் : 68:31)

عَسٰى رَبُّنَاۤ اَنْ يُّبْدِلَـنَا خَيْرًا مِّنْهَاۤ اِنَّاۤ اِلٰى رَبِّنَا رٰغِبُوْنَ‏
“எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும்; நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்” (எனக் கூறினர்).
(அல்குர்ஆன் : 68:32)

كَذٰلِكَ الْعَذَابُ‌ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَكْبَرُ ‌ۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ‏
இவ்வாறுதான் (இவ்வுலக) வேதனை வருகிறது; அவர்கள் அறிந்து கொள்வார்களானால் மறுமையின் வேதனை (இதைவிட) மிகவும் பெரிது (என உணர்ந்து சன்மார்க்கத்தின் பால் திரும்புவார்கள்).  
(அல்குர்ஆன் : 68:33)

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]