202) நன்றி என்றால் கண்ணதாசன்

Описание к видео 202) நன்றி என்றால் கண்ணதாசன்

தன் வாழ்க்கையில் கண்ணதாசன் நன்றி மறந்ததில்லை. அதே போல பகைமை பாரட்டியதும் இல்லை. மறதி என்ற மாபெரும் வரத்தை அவருக்கு ஆண்டவன் அளித்திருந்தான். அதே போல தன் சொந்த அண்ணனையும் சேர்த்து , அவருக்கு கெடுதல் நினைத்தவர்களையும் அவர் கடைசிவரையில் மன்னித்தும், அவர்கள் செய்ததை மறந்தும் வாழ்ந்தார்.

Комментарии

Информация по комментариям в разработке