மனம் ஒருநிலைப்பட, பக்தியில் ஈடுபட படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி - 82 | Abirami Anthathi 82

Описание к видео மனம் ஒருநிலைப்பட, பக்தியில் ஈடுபட படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி - 82 | Abirami Anthathi 82

பாடல் - 82
அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே. அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்,
களி ஆகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு
வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன், நின் விரகினையே?

SONG - 82
ALI AAR KAMALATHTHIL AARANANGE! AGILAANDAMUM NIN
OLIYAAGA NINRA OLIR THIRUMENIYAI ULLUDHORUM,
KALI AAGI, ANDHAKKARANANGAL VIMMI, KARAIBURANDU
VELIYAAYVIDIN, ENGNGANE MARAPPEN, NIN VIRAGINAIYE?

அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.

தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.


- ஆத்ம ஞான மையம்

Комментарии

Информация по комментариям в разработке