அகத்தியர் அருளிய சக்தி வாய்ந்த சண்முக சடாட்சரம் | Shanmuga Sadacharam

Описание к видео அகத்தியர் அருளிய சக்தி வாய்ந்த சண்முக சடாட்சரம் | Shanmuga Sadacharam

How to use the 6 letter Shanmuga Sadacharam Manthiram?

OM REENG SARAHANABAVA
OM REENG RAHANABAVASA
OM REENG HANABAVASARA
OM REENG NABAVASARAHA
OM REENG BAVASARAHANA
OM REENG VASARAHANABA

WHEN TO START?

ON VALARPIRAU VISAGAM OR KARTHIGAI NATCHATIRAM OR ON A VALARPIRAI TUESDAY.

Chant for minimum 90 Days, 108 Times/ Day, Can chant more also.

WHEN CAN WE CHANT?

ANTHISANTHI TIME(6 TO 7PM) OR DURING BRAHMA MUHURTHAM.

பிரம்ம முகூர்த்தம் பிரமாத முகூர்த்தம் | பிரம்ம முகூர்த்தம் சிறப்பு என்ன? -    • பிரம்ம முகூர்த்தம் பிரமாத முகூர்த்தம்...  

ஷண்முக சடாட்சரம், ஆறெழுத்து மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின் பிரயோகம்:-

1. சரஹணபவ – என தொடர்ந்து ஜெபித்து வர சர்வ வசீகரம் உண்டாகும்.
2. ரஹணபவச – என தொடர்ந்து ஜெபித்து வர செல்வம், செல்வாக்குடன் கூடிய வளவாழ்வு உண்டாகும்.
3. ஹணபவசர – என தொடர்ந்து ஜெபித்து வர பகை, பிணி நோய்கள் தீரும்.
4. ணபவசரஹ – என தொடர்ந்து ஜெபித்து வர எதிர்ப்புகள், எதிரிகளால் வரும் துன்பங்கள் நீங்கும்.
5. பவசரஹண – என தொடர்ந்து ஜெபித்து வர உலகத்து உயிர்கள் யாவும் மனிதர்கள் முதல் ஜீவ ஜந்துக்கள் வரை நம்மை விரும்பும்.
6. வசரஹணப – என தொடர்ந்து ஜெபித்து வர எதிரிகளின் சதி, அவர்களால் வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்

ஜெபம் செய்யும் முறை:

ஓம் ரீங் சரஹணபவ
ஓம் ரீங் ரஹணபவச
ஓம் ரீங் ஹணபவசர
ஓம் ரீங் ணபவசரஹ
ஓம் ரீங் ஹணபவசர
ஓம் ரீங் பவசரஹண
ஓம் ரீங் வசரஹணப

அவரவருக்கு தேவை என்னவோ அதற்குண்டான மந்திரத்தை தேர்ந்தெடுத்து ஜெபிக்கவும்.

ஜெபம் ஆரம்பம் செய்யும் நாள், வளர்பிறை காலத்தில் விசாகம் அல்லது கார்த்திகை நட்சத்திரத்தன்றோ, செவ்வாய்க்கிழமை அன்றோ இருந்தால் சிறப்பு. 90 நாட்கள் குறைந்தது 108 அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.

எப்பொழுது சொல்ல வேண்டும்?

அந்திசந்தி வேலையில்(6 TO 7PM) அல்லது ப்ரம்ம முஹுர்தத்தில்.

பிரம்ம முகூர்த்தம் பிரமாத முகூர்த்தம் | பிரம்ம முகூர்த்தம் சிறப்பு என்ன? -    • பிரம்ம முகூர்த்தம் பிரமாத முகூர்த்தம்...  

#aalayamselveer #shanmugasadacharam

Комментарии

Информация по комментариям в разработке