செல்வம் உங்களை தேடி வர வேண்டுமா? - அகஸ்தியர் மந்திரம் சொல்லுங்கள்

Описание к видео செல்வம் உங்களை தேடி வர வேண்டுமா? - அகஸ்தியர் மந்திரம் சொல்லுங்கள்

செல்வம் உங்களை தேடி வர வேண்டுமா? - அகஸ்தியர் மந்திரம் சொல்லுங்கள் | Agasthiyar Mantra to Become Rich

சித்தர்கள் ஆழ்ந்த ஞானம்கொண்டவர்கள். அவர்கள் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளைக் கண்டறிந்தவர்கள். மக்களுக்கு வரக்கூடிய வியாதிகளை அனுபவபூர்வமாகத் தெரிந்துகொண்டவர்கள்.

சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய "அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம்" வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது.

சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார்
இராமாயணக் காப்பியத்தில், இராமன் வன வாச காலத்தில், அகத்தியர் சந்தித்து மந்திர பல மிக்க ஆயுதங்களை அருளினார்

அகஸ்தியர் மந்திரம்: ஓம் இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்

சித்தியாம் இலக்குமியின் மந்திர பீஜமப்பா
சிறப்பாக இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்
கென்று பத்தியாய் லட்சமுரு ஓது ஓது
சகலசெல்வமும் கூடிவரும் தரணியிலேபகராதே

இந்த மந்திரத்தை அந்தி சந்தி வேலையில் தினமும் 108 முறை வீதம் லட்சம் முறை ஜபித்தால் இம்மந்திரம் சிட்தியாகும். அதன் பிறகு நிச்சயம் செல்வங்களுக்கெல்லாம் அதிபதியான அந்த லட்சுமி தேவியின் பரிபூரண அருளாசி நமக்கு கிடைக்கும். அகத்தியர் கூறிய இம்மந்திரத்தை அனைவரும் ஜபித்து பயன்பெறுவோம்.

Комментарии

Информация по комментариям в разработке