Moola padhiyadiyo I Azhugani siddhar I அழுகணிச் சித்தர் | Siddhar padalgal I Shravan Kalai

Описание к видео Moola padhiyadiyo I Azhugani siddhar I அழுகணிச் சித்தர் | Siddhar padalgal I Shravan Kalai

பாடல் எழுதி அருளியது - அழுகணிச் சித்தர்
பாடல் இசை, வடிவமைப்பு மற்றும் பாடியது - ஷ்ரவன் கலை


Song written by - Azhugani siddhar
Music Composed, Arranged & Sung by - Shravan Kalai


Recorded, Mixed & Mastered @ N5musicstudios, Chennai.

🎧Kindly use headphones for a better experience 🎧Kindly use headphones for a better experience

Looking forward for all your love and support😀😀



அழுகணிச் சித்தர் பாடல் அழுகணிச் சித்தர் என்பவரால் பாடப்பட்டது. அழுகின்ற இசையின் பாணியில் பாடல்கள் உள்ளன. இவர் பாடும்பொழுது எப்பொழுதும் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டே இருக்கும் என்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டதாகச் சிலர் கூறுவர். இவர் நாகப்பட்டினத்தில் சமாதி அடைந்ததாகக் கூறப்படுகின்றது.

"கண்ணம்மா என விளித்துச் சித்தர் பாடும் பாடல்களிலே துன்பச் சுவை மிகுந்து காணப்படுகின்றது. உலகியல்பையும் தத்துவ அறிவையும் புலப்படுத்தும் பாடல்களிலே உருவகமாக அமையும் செய்திகள் அதிகமாக உள்ளன.

இவரது பாடல்கள் ஏறத்தாழ ஒப்பாரிப் பாடல்கள் போலத்
தோன்றினாலும் அப்பாடலின் கருத்துக்களை அனுபவ ஞானிகளால்தான்
விளக்கிங்கொள்ள முடியும்.

இவரது பாடல்களனைத்தும் கண்ணம்மா என்ற பெண்ணை
முன்னிலைப்படுத்துவனவாகவே உள்ளன.


Check out my social media handles:

Youtube:    / shravankalai  
Instagram:   / shravan_kalai  
Facebook:   / shravan.kalai  
Twitter:   / shravankalai  

Комментарии

Информация по комментариям в разработке