எப்பேற்பட்ட கடன் பிரச்சினைகளையும் தீர்க்கும் பதிகம் | அபிராமி அந்தாதி - 54 | Abirami Anthathi – 54

Описание к видео எப்பேற்பட்ட கடன் பிரச்சினைகளையும் தீர்க்கும் பதிகம் | அபிராமி அந்தாதி - 54 | Abirami Anthathi – 54

பாடல் - 54
இல்லாமை சொல்லி, ஒருவர்தம் பாற் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால், ஒருகாலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.


Song - 54
ILLAAMAI SOLLI, ORUVAR THAMPAAL SENRU, IZHIVUPATTU
NILLAAMAI NENJIL NINAIGUVIREL, NITHTHAM NEEDU THAVAM
KALLAAMAI KATRA KAYAVAR THAMPAAL ORU KAALATHTHILUM
SELLAAMAI VAITHTHA THIRIPURAI PAADHANGAL SERMINGALE.


அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.

தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.

- ஆத்ம ஞான மையம்

Комментарии

Информация по комментариям в разработке