ஸுந்தர காண்டம் – தமிழிசைப் பாடல்கள் - 4. அந்தப்புர பிரவேசம்

Описание к видео ஸுந்தர காண்டம் – தமிழிசைப் பாடல்கள் - 4. அந்தப்புர பிரவேசம்

ஸ்ரீ ராமஜயம்! ஸுந்தர காண்டம் – தமிழிசைப் பாடல்கள்

எழுத்து & இயக்கம் : வேதாந்த கவியோகி நாகஸுந்தரம்- புதுடில்லி

இசையமைப்பு & பாடல் : அபர்ணா கிருஷ்ணன்- மும்பை

தைரியம், நல்லபுத்தி, வாக்குவன்மை அனைத்தும் அருளுபவர் ஸ்ரீமாருதி என்கிற ஆஞ்சநேயஸ்வாமி. அவரின் வீரச்செயல், சீதையைக்கண்டது, தூதுபோனது, இலங்காதகனம் ஆகிய இராமாயண காவியத்தின் சிறப்பு மிக்க பகுதியே ஸுந்தர காண்டம் ஆகும். இராமாயணம் முழுவதுமே இசை நாடகமாக இராமநாடக கீர்த்தனைகளாக ஆக்கியவர் ஸ்ரீஅருணாசல கவிராயர். இப்பால் நாகஸுந்தரத்தால் சில பாடல்கள் எழுதப்பட்டு அவை ஸ்ரீமதி அபர்ணா கிருஷ்ணனால் இசைப்பாடல்களாக பாடப்பட்டு இங்கே வெளிவருகிறது.

4. அந்தப்புர பிரவேசம்

ராகம் : மோஹணம்

அழகிய நகரம் லங்கா நகரம்
பழகிய பார்த்திடபெரு நகரம் (அ)

விதவிதமான மாளிகைகள்
விண்ணளாவிய கோபுரங்கள் (அ)

தேடித்தேடிச் சென்றார் சிறிய உருவிலே
மாத மாளிகையில் மைதிலியைக் காணவில்லை (அ)

ராம ராம ராம ராம ராம ராம ராம ராம்
#aitechnology

Комментарии

Информация по комментариям в разработке