'கீழடி ஒரு பெரிய நகரமாக இருந்திருக்கக்கூடும்' | ஆதிச்சநல்லூர்| சிவகளை| Keezhadi excavation |BBCTamil

Описание к видео 'கீழடி ஒரு பெரிய நகரமாக இருந்திருக்கக்கூடும்' | ஆதிச்சநல்லூர்| சிவகளை| Keezhadi excavation |BBCTamil

#keezhadiexcavation #keezhadifindings

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை தற்போது கீழடி தொகுப்பு, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை நடத்திவருகிறது.

இந்த இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், அவற்றின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வாசித்தார்.


Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter -   / bbctamil  

Комментарии

Информация по комментариям в разработке