சிவப்பாக உயரமாக மீசை வச்சுக்காமல் | ஆதவன் சிறுகதை | Sivappaka Uyaramaaka Meesai Vachukamal

Описание к видео சிவப்பாக உயரமாக மீசை வச்சுக்காமல் | ஆதவன் சிறுகதை | Sivappaka Uyaramaaka Meesai Vachukamal

சிவப்பாக உயரமாக மீசை வச்சுக்காமல் | ஆதவன் சிறுகதை | Athavan Sirukathai | Sivappaka Uyaramaaka Meesai Vachukamal


subscribe :    / @ilakkiyavelitv  
Facebook :   / ilakkiyaveli  
Website : https://www.ilakkiyaveli.com

ஆதவன்:

ஆதவன் (Aadhavan): இவரது இயற்பெயர் கே.எசு.சுந்தரம் ஆகும். அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ்ச் சிறுகதை உலகில் பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தினார். “முதலில் இரவு வரும்” என்ற சிறுகதை நூலுக்கு 1987 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது ஆதவனுக்கு வழங்கப்பட்டது.

நூல்கள்:

சிறுகதை தொகுப்பு:

கனவுக்குமிழிகள் - 1975
கால் வலி - 1975
ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - 1980
புதுமைப்பித்தனின் துரோகம் - 1981
முதலில் இரவு வரும் - 1985
நிழல்கள்
ஆதவன் சிறுகதைகள் – முழுதொகுப்பு


நாடகம்:

புழுதியில் வீணை

குழந்தை இலக்கியம்:

சிங்கராஜகுமாரி
கானகத்தின் நடுவே

குறுநாவல்:

இரவுக்கு முன்பு வருவது மாலை
சிறகுகள்
மீட்சியைத் தேடி
கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன்
நதியும் மலையும்
பெண், தோழி, தலைவி


நாவல்:

காகித மலர்கள் - 1977
என் பெயர் ராமசேஷன் – 1980

மொழியாக்கம்:

பாலர் ராமாயணம்
நர்மதா சங்கர்


மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்:

என் பெயர் ராமசேஷன்- ரஷ்ய மொழி, Vitaliy Furnika

………

#சிவப்பாக உயரமாக மீசை வச்சுக்காமல்
#ஆதவன்
#சிறுகதை
#Athavan
#Sirukathai
#Sivappaka Uyaramaaka Meesai Vachukamal

Комментарии

Информация по комментариям в разработке