பாடல்- 7: பொன்னார் மேனியனே, திருமழபாடி, சுந்தரர் தேவாரம். | யானெதும் செய்வதில்லை.

Описание к видео பாடல்- 7: பொன்னார் மேனியனே, திருமழபாடி, சுந்தரர் தேவாரம். | யானெதும் செய்வதில்லை.

செம்மை இசைக் கோவை -1 : யானெதும் செய்வதில்லை.
பாடல் - 7 : பொன்னார் மேனியனே, திருமழபாடி,
சுந்தரர் தேவாரம்.

இசையமைத்துப் பாடியவர் : ஆசான் ம.செந்தமிழன்
தாளம் & மணிக்கொத்து : மெய்யன்
தோலக் : ஆசான் ம.செந்தமிழன்
பாடல் ஒத்துழைப்பு : திரு. முரளி

பதிவிடம் : பட்டினத்தார் பயிலகம், திருவெண்காடு
புரவலர் : செம்மை திருத்தொண்டர் கி.காசிராமன்.

பாடல் வரிகள்:
பொன்னார் மேனியனே
புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல்
மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே
மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால்
இனியாரை நினைக்கேனே.

பாடல்களை பதிவிறக்கம் செய்ய :
https://drive.google.com/drive/folder...

செம்மை இசைகளை செம்மை செவி செயலியிலும் கேட்கலாம்.
Android : https://play.google.com/store/apps/de...
IOS : https://apps.apple.com/in/app/semmai-...

Комментарии

Информация по комментариям в разработке