400-ஆண்டுகள் இந்த ஸஹாபியின் உடலை, அல்லாஹ் கடலில் பாதுகாத்தான் நிறைவாக வந்த இடம் "கோவளம்"

Описание к видео 400-ஆண்டுகள் இந்த ஸஹாபியின் உடலை, அல்லாஹ் கடலில் பாதுகாத்தான் நிறைவாக வந்த இடம் "கோவளம்"

சென்னை (காஞ்சிபுரம் மாவட்டம்) கோவளத்தில் அமைந்துள்ள இந்த தர்கா ஷரீஃபை தரிசனம் செய்வதற்காக ஜாதி மத பேதங்கள் இன்றி மக்கள் தினமும் வந்து செல்கிறார்கள். இவ்வுலகத்தில் பாக்கியசாலிகளுக்கு மட்டுமே இறைவன் இந்த நல்வாய்ப்பை வழங்குவான்.
நாமும் பாக்கியசாலிகளாக வாழ அல்லாஹ் நற்கிருவை செய்வானாக.. ஆமீன்...

Комментарии

Информация по комментариям в разработке